Saturday, March 19, 2011

when love takes over

கண் இமைக்கும் போது
காதல் பொய் அதெய் அறியாதவனுக்கு


என் இதயத்தின் ஆயுள் கைதி நீ?








முதல் பரிசு...
முதல் காதல்...
முதல் முத்தம் ...
என்றும் அழியாது ...

பிரிவு

காதலர்கலாகிய நாம்..
வீடு சூழ்நிலையால் பிரிந்து 
இன்று வெவ்வேறு திசெகளில் செல்கிறோம் ,,,
நீ கடல் கடந்து சென்றாலும் 
எண்ணெய் விட்டு சென்றாலும் 
உன்னுடைய நினிவு மட்டும் நாபக படுத்தும்..
இதற்கு பிறகு எப்போது உன் குரல் கேட்பேன்? 
என்ன தெரியாது...நான்   கேட்கும் ஒவ்வரு ஒசெயிலும் 
உன் குரல் காற்றுடன் கலந்து வந்து என் காதில் கேடு கொண்டேய் இருக்கும் !! !! !!

உயிரெய் பறித்தவன் நீயடா..

காதலிக்கும் போது என் உயிரே நீ தான் என்பாய் ..
அப்போது புரிய வில்லெய் என்னக்கு இப்போ என் உயிரேய் பறித்து சென்றாய் ..
நடேய் புனமாக திரிகிறேன் அதுவும் கூட சுகம்தான் உன்னுடன் பழகிய
நாட்கள் பல யுகக்கள் வாழ்த திருப்தி......
உன் கோவம்...
உன் சிரிப்பு...
உன் பேச்சு...
அனைத்தும் நித்தம்  நித்தம்
உன்னை நாபக படுத்தி கொண்டேய் இருக்கும் ...
நீ இல்லாத போதும்
உன் நினிவுகளுடன் 
உயிர் விடும் வரெய் வாழ போகிறேன். . .

காதலின் வலி

எங்கு பார்த்தாலும் உன் முகம் தான்...
நீ எண்ணெய் விட்டு பிரித்து சென்றாலும் 
உன் ஒவ்வரு செயலும் எனக்கு
 உண்ணெய் நாபகபடுதி கொண்டேய் இருக்கும் 
என் மூச்சி உள்ள வரெய்....
Every time my hearts says im gonna to miss u ,, but ,i dnt know y ..>>?? 
even i dint think you will says to  forget u..y is that?y we cant fight for our love? 
MISS YOU.....

நீ இல்லாத தருணத்தில் உணர்தேன் ...காதல் வலி 
என் உயிருள் புதைத்து என் உயிரெய் பறித்து சென்ராய் .
.நீ விடும் முச்சி காற்றேய் சுவாசிக்க ஆசெய் பட்டேன் ....
கனவில் வந்து சென்றது போலெய் தொலைந்து போனவன் நீ...
என் காதலின் உணர்வேய்  எப்படி உனக்கு புரியவேபது?

இது தான் விதி என்றால் இதுவேய் முடிவாகி  விடுமோ பதில் யாரிடம்?