Saturday, March 19, 2011

பிரிவு

காதலர்கலாகிய நாம்..
வீடு சூழ்நிலையால் பிரிந்து 
இன்று வெவ்வேறு திசெகளில் செல்கிறோம் ,,,
நீ கடல் கடந்து சென்றாலும் 
எண்ணெய் விட்டு சென்றாலும் 
உன்னுடைய நினிவு மட்டும் நாபக படுத்தும்..
இதற்கு பிறகு எப்போது உன் குரல் கேட்பேன்? 
என்ன தெரியாது...நான்   கேட்கும் ஒவ்வரு ஒசெயிலும் 
உன் குரல் காற்றுடன் கலந்து வந்து என் காதில் கேடு கொண்டேய் இருக்கும் !! !! !!

No comments:

Post a Comment