even i dint think you will says to forget u..y is that?y we cant fight for our love?
I
MISS YOU.....
நீ இல்லாத தருணத்தில் உணர்தேன் ...காதல் வலி
என் உயிருள் புதைத்து என் உயிரெய் பறித்து சென்ராய் .
.நீ விடும் முச்சி காற்றேய் சுவாசிக்க ஆசெய் பட்டேன் ....
கனவில் வந்து சென்றது போலெய் தொலைந்து போனவன் நீ...
என் காதலின் உணர்வேய் எப்படி உனக்கு புரியவேபது?
இது தான் விதி என்றால் இதுவேய் முடிவாகி விடுமோ பதில் யாரிடம்?
No comments:
Post a Comment