Saturday, March 19, 2011

உயிரெய் பறித்தவன் நீயடா..

காதலிக்கும் போது என் உயிரே நீ தான் என்பாய் ..
அப்போது புரிய வில்லெய் என்னக்கு இப்போ என் உயிரேய் பறித்து சென்றாய் ..
நடேய் புனமாக திரிகிறேன் அதுவும் கூட சுகம்தான் உன்னுடன் பழகிய
நாட்கள் பல யுகக்கள் வாழ்த திருப்தி......
உன் கோவம்...
உன் சிரிப்பு...
உன் பேச்சு...
அனைத்தும் நித்தம்  நித்தம்
உன்னை நாபக படுத்தி கொண்டேய் இருக்கும் ...
நீ இல்லாத போதும்
உன் நினிவுகளுடன் 
உயிர் விடும் வரெய் வாழ போகிறேன். . .

No comments:

Post a Comment